தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூர் பெருந்தலைவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் குருநாதன் ஆலோசனைப்படி ,மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மாரி.சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதல் படி, பொருளாளர் மு.பழனி தலைமையில் திரளான பொதுமக்களும் , இளைஞர்களும் காமராஜரின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி✍️ உறுப்பினர்கள்A.தங்கராஜ் ஆ.பாலு இ.முத்துமாரி நா.குமார் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
02.10.2022
ஆர்.காவனூர் இராமநாதபுரம் மாவட்டம் பெருந்தலைவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்த 02.10.2022 கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர் ,இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூர் பெருந்தலைவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் குருநாதன் ஆலோசனைப்படி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மாரி.சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதல் படி பொருளாளர் மு.பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில். A.தங்கராஜ் ஆ.பாலு இ.முத்துமாரி நா.குமார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திர்கள்
..
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google