தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கோவில்பட்டியில் தியாகி இம்மானுவேல்சேகரனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
advertisement by google
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் 95வது பிறந்தாள் விழா நடந்தது. இதையொட்டி இக்கிராமத்தில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனார் உருவசிலைக்கு சமூக ஆர்வலர் அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் கனகராஜ், ஒன்றிய பொறுப்பாளர் பெருமாள்சாமி, வக்கீல் முத்துகுமார், மாரித்துரை, முனியசாமி, முருகன், பழனி, பேச்சுபாண்டியன், ராஜா, திட்டங்குளம் எல்ஐசி பால்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google