t

புது ஐடியா கொடுத்த, அடுத்து என்ன செய்யலாம் ஆலோசனையில்?தெருவுக்கு போகும் ஐடியாவை சொல்லாதீங்க… – ஓ.பன்னீர்செல்வம் விரக்தி

advertisement by google

ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த கடைசி ஆயுதமும் கைநழுவி போனது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இதன்மூலம் இனி அ.தி.மு.க. என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது.அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தனிக்கட்சி தொடங்கலாம் என்று சிலர் ஐடியா கொடுத்து இருக்கிறார்கள்.தனிக்கட்சியா? அப்படி ஆரம்பித்தால் நமக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு இல்லைன்னு நாமே ஒதுக்கியதுபோல் ஆகிவிடும். இந்த மாதிரி தெருவுக்கு போகும் வழிகளை சொல்லாதீங்க… என்று விரக்தியுடன் கூறி இருக்கிறார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button