இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவிளையாட்டு

உலகம்இந்தியாதமிழகம் விரிவானசெய்திகள்(7. 10. 2019)காலையிலிருந்து மதியம்வரை

advertisement by google

?????விண்மீண்நியூஸ்????நேரலை செய்திகள்

advertisement by google

ராகுல்காந்தி விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார், பிரதமராவார்; மோடியை எதிர்த்து போட்டியிட தகுதியான ஒரே தலைவர் ராகுல் காந்தி!” – திருநாவுக்கரசர் எம்பி
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜிதேந்திர குமார் மகேஸ்வரி பதவியேற்றார்.
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

நாங்குநேரி தொகுதிக்கு அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை, பண விநியோகம் செய்வதற்காக வந்துள்ளனர் – வள்ளியூரில் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த திருமாறன் என்பவர் கைது

advertisement by google

கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பஜனை மாட தெருவை சேர்ந்த திருமாறனை கைது செய்து போலீசார் விசாரணை.
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: இன்று காலையில் அனைவரையும் தொகுதிக்குச் சென்று தேர்தல் வேலைகளை கவனிக்கச்சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால் தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதியில் இறங்கித் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

advertisement by google

*காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசு வலியுறுத்தல்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

advertisement by google

?கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சேவகாணபள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க தடைவிதிக்க கோரிய வழக்கு தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??”பொருளாதார மந்தநிலை காரணமாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை!”

-ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் 50%க்கும் மேற்பட்டோர் கருத்து
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??ஸ்ரீநகர்: காஷ்மீரில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்:

காற்றின் மேல் அடுக்கு சுழற்சி வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது

குறிப்பாக நீலகிரி கன்னியாகுமரி விருதுநகர் தூத்துக்குடி ராமநாதபுரம் திருநெல்வேலி ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி

திடீர் நெஞ்சுவலி பாதிப்பைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??சென்னையில் உள்ள திபெத்தியர்களை கண்காணிக்க துணை ஆணையருக்கு உத்தரவு
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடல், இலங்கைப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??ராதாபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுகவுக்கே வெற்றி – தங்க தமிழ்செல்வன்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் உள்ள திபெத் போராட்ட குழுவை சேர்ந்த மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் – சென்னை மாநகர காவல்துறை

தலைவர்கள் வருகையின்போது போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை

சீன அதிபரின் வருகையையொட்டி திபெத்தியர்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சென்னையில் உள்ள துணை ஆணையர்களுக்கு உத்தரவு
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளிடம் பினைக் கைதியாக இருந்த 3 இந்தியப் பொறியாளர்கள் விடுவிப்பு
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??இலங்கை அதிபர் தேர்தலில் முதன் முதலாக ஒரு தமிழர் போட்டி
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??கன்னியாகுமரி : நாகர்கோவிலில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சரவணன்(31) கைது – 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??திமுக ஆட்சி அமைந்தவுடன், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – திமுக தலைவர் ஸ்டாலின்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??புதுடெல்லி: ஐஐடி – டெல்லியில் தத்துவம் மற்றும் இலக்கியத் துறை பேராசிரியராகப் பணியாற்றும் திவ்யா திவிவேதி, இந்து மதம் என்ற கருத்தாக்கம் 20ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஒன்று என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??Grey பட்டியலில் உள்ள பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்கப்போகிறதா FATF?

பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்க தவறியதாக வெளியான அறிக்கையால் சிக்கல்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் சொகுசு காரில் சென்ற ஆந்திராவை சேர்ந்த பகரலி, ஷாகாவத், ஷேக்உசேன் என்ற 3 பேர் கைது

திருச்சி நகைக்கடை கொள்ளையில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸ் விசராணை
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??ராகுல் காந்தி கட்சி தலைமையில் இருந்து விலகி இருப்பது தற்காலிகமானது. அவர் விரைவில் கட்சி தலைமையை ஏற்பார் – திருநாவுக்கரசர்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??இன்று மாலை 6 மணிக்கு, சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவப்படையினர் வருகை
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??ஒரே நாளில் மதுரை முழுவதும் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” – மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ??தமிழகத்தில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை கோலாகலம்
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: FIRST live news

2019 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மூன்று பேரின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

வில்லியம் ஜி. கலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கெர்க் செமென்சா ஆகியோ நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர் .
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ஊடக நண்பர்களுக்கு வணக்கம்
இன்று மாலை 5 மணி அளவில் மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொள்ள இருக்கக்கூடிய கூட்ட அரங்கை மேற்பார்வை இருப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் பார்வையிடுகின்றனர்.
பிரதமர் வருகை குறித்த முக்கிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

சென்னையில் இருக்கும் ஊடக நண்பர்கள் மாமல்லபுரத்தில் உள்ள உள்ளூர் செய்தியாளர்களிடம் உடனடியாக தகவல் தெரிவித்து இன் நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
இன்று மாலை 05.30 மணிக்கு
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

A.N.S.PRASAD
TM BJP STATE MEDIA PRESIDENT
MOBLE : 9840170721.
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: ????தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்ற உத்தரவை திரும்பபெற பெற்றோர்கள் கோரிக்கை

தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்பதை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வேலை நாள் உத்தரவை திரும்பபெற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சேவகாணபள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க தடைவிதிக்க கோரிய வழக்கு தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கூடாது.

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: நீலகிரி மாவட்டம் அருவங்காடு உதகை குன்னூர் சாலையில் காணிக்கராஜ் நகர் அருகே சுற்றுலா வாகனம் நிலை தடுமாறி விபத்து இந்த விபத்து குறித்து அருவங்காடு காவல் துறையினர் விசாரணை.
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: நாளை விடுமுறை நாளாக இருந்தாலும், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறந்து, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் – தொடக்க கல்வித்துறை உத்தரவு.
[10/7, 3:42 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING:

திமுக அரசு அமைந்தவுடன் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் – மு.க.ஸ்டாலின்.

ஏ.கோவிந்தசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்.

மிக பிற்படுத்தப்பட்டோருக்கான உள்ஒதுக்கீட்டில் 20% வன்னியர்களுக்கு ஒதுக்க சட்ட விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமசாமி படையாட்சியாருக்கு முழு உருவ சிலையை சென்னையில் வைத்தவர் கலைஞர்.

வன்னியர்களுக்கு பல்வேறு சாதனைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றி தந்தது திமுக ஆட்சி.

வன்னியர்களின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்கு திமுக பாடுபட்டிருக்கிறது – மு.க.ஸ்டாலின் அறிக்கை.

advertisement by google

Related Articles

Back to top button