இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

BEபடித்தவர்கள் ஆசிரியர் தேர்வு எழுதி ஆசிரியராகலாம் -தமிழக அரசாணை வெளியீடு?

advertisement by google

பொறியியல் படித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் – தமிழக அரசு

advertisement by google

பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

advertisement by google

பிஇ படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தேர்வை எழுதி, பள்ளிகளில் கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

advertisement by google

அதன்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

advertisement by google

பிஇ படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button