தமிழகம்
கோவில்பட்டியில் தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மரியாதை? வேலாயுதபுரம் பசுவந்தனை ரோடு ஆகிய இடங்களில் மாபெரும் அன்னதானம்? தமிழ்நாடு டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தலைவர் A.முருகன், கோவில்பட்டி5வது வார்டு கவுண்சிலர் R. லவாராஜ் முன்னிலையிலும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்றத்துனைத்தலைவர் கவுண்சிலர் தவமணி அவர்கள், துவக்கிவைத்தார்கள், வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தலைவர் V.ராஜரத்தினம் அவர்கள், மன்ற ஆலோசகர்கள் R. காசிலட்சுமி, M.செல்வி, த.துர்கேஷ்நளினி ஆகியோர்கள் அன்னாதானத்தை துவக்கி வைத்து மரியாதை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டியில் தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது, தலைமைA.முருகன் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தலைவர் வேலாயுதபுரம், கோவில்பட்டி5வது வார்டு கவுண்சிலர் R. லவாராஜ் அவர்கள் முன்னிலையிலும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்றத்துனைத்தலைவர் கவுண்சிலர் தவமணி அவர்கள், துவக்கிவைத்தார்கள், வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தலைவர் V.ராஜரத்தினம் அவர்கள், மன்ற ஆலோசகர்கள் R. காசிலட்சுமி, M.செல்வி, த.துர்கேஷ்நளினி ஆகியோர்கள் அன்னாதானத்தை துவக்கிவைத்து மரியாதை செலுத்தினார்கள் – ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் -விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google