தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தூத்துக்குடியில் லாரிக்கு டயர் மாற்றும் பொழுது ஜாக்கி விலகியதால்,லாரிக்கு அடியில் சிக்கி டிரைவர் சாவு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
தூத்துக்குடியில் லாரிக்கு அடியில் சிக்கி டிரைவர் சாவு
advertisement by google
தூத்துக்குடி:
advertisement by google
தூத்துக்குடி அருகே உள்ள ஒட்டநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவருடைய மகன் சூரியநாராயணன் (வயது 23). லாரி டிரைவர். இவர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் லாரி டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தாராம். அப்போது லாரிக்கு கீழே வைக்கப்பட்டு இருந்த ஜாக்கி விலகியதால், லாரி சூரியநாராயணன் மீது விழுந்து நசுக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சூரிய நாராயணன் பரிதாபமாக இறந்தார்.
advertisement by google
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google