தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 20 தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வழங்கும் விழா காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 20 தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வழங்கும் விழா காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

advertisement by google

கொரோனா தொற்றால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ள தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களின் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் புத்துயிர் பெறும் நோக்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

advertisement by google

இதன் தொடர்ச்சியாக காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 20 தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வழங்கும் விழா காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பொன்னையா நிதி உதவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button