தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி பசுவந்தனை சாலை ஆக்கிரமைப்பு,உடனடி நடவடிக்கையெடுக்க விண்மீன்விண்ணொளி கழகம்கோரிக்கை

advertisement by google

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பள்ளிகள் நிறைந்த இடமாகும் ,போக்குவரத்து நெருக்கடி வாய்ந்த இந்த சாலையில் மாணவர்களும் , பொது மக்களும் தார்சாலையை விட்டு , நடைபாதையில், நடக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமைப்புக்கள் உள்ளன , இதனால் பல சாலைவிபத்துக்கள் நடந்துள்ளன . தாமதிக்காமல் உடனடி நடவடிக்கையெடுக்க மாவட்டநிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றோம்??? விண்மீண்விண்ணொளிகழகம்????

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button