t

பரிதாபம் ,இளைஞருடன் மாயமான மனைவியை மீட்கக்கோரி கணவன் தீக்குளிக்க முயற்சி✍️முழுவதும் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இளைஞருடன் மாயமான மனைவியை மீட்கக்கோரி கணவன் தீக்குளிக்க முயற்சி..!*

advertisement by google

ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் உள்ள நிலையில் கவிதா அருகில் வசிக்கும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு திடீரென மாயமானார்.

advertisement by google

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு நகர காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

advertisement by google

இந்தநிலையில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி இன்று தனது இருமகன்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த ராமச்சந்திரன் மண்ணெண்ணையை தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

advertisement by google

குரங்கிடம் சிக்கிய கிளி… மாமனார், மருமகனின் அக்கிரமத்தால் சிதைத்த பெண் வாழ்க்கை

advertisement by google

இதனை கண்ட அங்கிருந்த செய்தியாளர்கள் அவர் மீது நீரை ஊற்றி மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button