t

காஞ்சிபுர பிரபல ரவுடி குள்ள விஸ்வா கைது✍️ காஞ்சி காவல்துறை நடவடிக்கை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

காஞ்சிபுர பிரபல ரவுடி குள்ள விஸ்வா கைது: காஞ்சி காவல்துறை நடவடிக்கை*

advertisement by google

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி விஸ்வா (எ) குள்ள விஸ்வா உட்பட 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

advertisement by google

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (History Sheet Rowdies) மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடந்த நாட்களில் பல்வேறு ரவுடிகள் குண்டர் சட்டத்தில் இருக்க கைது செய்யப்பட்டும், நன்னடத்தையிலும் இருக்கவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

advertisement by google

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி , அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 1)விஷ்வநாதன் (எ) குள்ள விஷ்வா (31), மற்றும் அவனது கூட்டாளிகள் 2) முருகன் (35), கிருபாகரன் (17)

advertisement by google

இளைஞருடன் மாயமான மனைவியை மீட்கக்கோரி கணவன் தீக்குளிக்க முயற்சி..!

advertisement by google

அதேபோல, விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி 4) சந்தோஷ் (எ) சந்தோஷ் குமார் (26), ஆகியோர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயலகளில் ஈடுபட்டவர்களை திருப்பெரும்புதூர், மணிமங்கலம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு மேற்படி நால்வரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

advertisement by google

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் குற்ற செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் எவராயினும் சட்டத்தின் வாயிலாக இரும்புகரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button