t

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

advertisement by google

நடிகர் அஜித் குமார் சென்னை திருவான்மியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வைத்துள்ளதக காவல் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

advertisement by google

அந்த செய்தியை கூறிவிட்டு உடனே மர்ம நபர் தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுபோல பலமுறை நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.

advertisement by google

ஆனால், போலீஸ் விசாரணையில் சிக்குபவர்கள் பெரும்பாலும் மன வளர்ச்சி குன்றியவர்களாகவே இருந்துள்ளனர்.

advertisement by google

கொரோனாவில் இருந்து குணமான பெண் கூட்டு பலாத்காரம்..! அசாமில் அதிர்ச்சி சம்பவம்

advertisement by google

இந்த மிரட்டலுக்கு பின்னால் மறைந்துள்ள மர்ம நபரை குறித்து தீவிர விசாரணை செய்து வரும் போலீசார் விரைவில் அதுகுறித்த தகவலை வெளியிடுவர். இதுவரை நடிகர் அஜித், விஜய், ரஜினி மூவரின் வீடுகளுக்கு பலமுறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button