4ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா செய்தியாளர் சந்திப்பின் முழு தொகுப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
4 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா செய்தியாளர் சந்திப்பு!
?-கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது.
?-புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் இணைந்து செயல்படுவதே என் விருப்பம்!
?-சசிகலா
?-கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது.
?-புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்!
?-சசிகலா
?-தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா செய்தியாளர் சந்திப்பு!
?-நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் – சசிகலா
?-அடக்குமுறைக்கு நான் அடிபணியமாட்டேன் சசிகலா
?-தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன் சசிகலா
?-அன்புக்கு நான் அடிமை.. கொண்ட கொள்கைக்கு நான் அடிமை என எம்.ஜி.ஆர் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி சசிகலா பேட்டி!
?-ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்- சசிகலா
?-கேள்வி: கட்சியை கைப்பற்றுவீர்களா?
?மிக விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன் அப்போது சொல்கிறேன்- ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு
?-அன்புக்கு நான் அடிமை
தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நான் அடிமை.
?-புரட்சித்தலைவர் நாமம் வாழ்க.
?-புரட்சித்தலைவி நாமம் வாழ்க.
?-சசிகலா பேச்சு
?-அதிமுக தலைமை அலுவலகம் செல்வீர்களா?
?-பொறுத்திருந்து பாருங்கள்
-சசிகலா
?-தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்
?-எம் ஜி ஆர் வழிவந்த ஓர்தாய் வயிற்று பிள்ளைகள், ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும்
?-தமிழக மக்களுக்கு நான் அடிமை அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்
?-ஆட்சியை கைப்பற்றுவது குறித்து விரைவில் விளக்கம்
?-வி.கே.சசிகலா பேட்டி
?-சொகுசு விடுதியில் இருந்து சென்னைக்கு 334கிமீ
?-8மணி நேர பயணத்தில் 131கிமீ கடந்துள்ளது.
?-சென்னை வந்தடைய இன்னும் 203கி.மீ கடக்க வேண்டும்.
?-தான் அதிமுக கொடி பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் புகார் கொடுப்பது அவர்கள் பயத்தை காட்டுகிறது -சசிகலா!
?-சசிகலா இன்று சென்னை தி நகர் இல்லத்திற்கு வருவதற்கு இரவு 9 மணி ஆகிவிடும்..