இந்தியாதமிழகம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழகஅரசு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு.

advertisement by google

சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததால் நடவடிக்கை – தமிழக அரசு.

advertisement by google

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு.

advertisement by google

3 மாதங்களில் அறிக்கை அளிக்க விசாரணை குழுவுக்கு உத்தரவு.

advertisement by google

அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார்-உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தகவல்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button