அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு.
advertisement by google
சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததால் நடவடிக்கை – தமிழக அரசு.
advertisement by google
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு.
advertisement by google
3 மாதங்களில் அறிக்கை அளிக்க விசாரணை குழுவுக்கு உத்தரவு.
advertisement by google
அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார்-உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தகவல்.
advertisement by google
advertisement by google
advertisement by google