இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் காவலர்களுக்கு யோகா பயிற்சி?கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் பங்கேற்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் காவலர்களுக்கு யோகா பயிற்சி

advertisement by google

கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் காவலர்களுக்கு யோகா பயிற்சி டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும்,‌மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும்,‌அனைவரும் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யோகா நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் குணா காவலர்களுக்கு பயிற்சி அளித்தார். மூச்சு பயிற்சி, சூர்ய நாமஸ்காரம் முதல் பல்வேறு யோகா ஆசனங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button