மருத்துவம்
ஆயிரக்கணக்கான சிசுவை அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது?படிப்பு எட்டாம் வகுப்பு
advertisement by google
எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயிரக்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது
advertisement by google
திருவண்ணாமலை,
advertisement by google
திருவண்ணாமலையில் வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருக்கலைப்புக்கு உதவியதாக ஆனந்தி என்பவரை கடந்த 2015-ல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வெளியே வந்த ஆனந்தி மீண்டும் பழைய தொழிலை செய்த நிலையில் 2016- ல் கைது செய்யப்பட்டார். ஆனந்தியை சென்னை மருத்துவ பணிகள் ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்ததுடன் அவரது வீட்டில் இருந்த கருக்கலைப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் கருவிகளையும் பறிமுதல் செய்தனர். அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google