t

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓஏ நாராயணசாமி தலைமையில் பல கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

10/9/2020கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ ஏ நாராயணசாமி தலைமையில்

advertisement by google

பிச்சை தலைவன் பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜோதிலட்சுமி என்ற பெண்ணுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரியும்

advertisement by google

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் பூச்சி மருந்துகள் காலதாமதமின்றி வழங்க கோரியும் உரங்களை அதிக விலைக்கு விற்கும் தனியார் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்

advertisement by google

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்பிக் நிறுவனம் டிஏபி வெளிமாநிலங்களுக்கு விற்பதை தடுத்து நிறுத்தி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்

advertisement by google

மற்றும் பிச்சை தலை வண்டி கிராமத்தைச் சேர்ந்த ஜோதி லட்சுமி என்ற பெண்ணுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதிலும் பிச்சை தலைவன் பட்டிமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பல வகையில் இடையூறு செய்திருக்கிறார் தவறான தகவல்களையே தாசில்தாருக்கு அனுப்பி வைத்துள்ளார் மேலும் இந்த பிச்சை தலைவன்பட்டிVAO மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது இந்த கூட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் நடராஜன் மாநில துணைத்தலைவர் நம்பிராஜன் அவைத்தலைவர் வெங்கடசாமி சரவனபுரம் மணிகண்டன் மாநிலச் செயலாளர் சீனிராஜ் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்

advertisement by google

தமிழ் விவசாயிகள் சங்கம்

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button