இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
காவலர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து பரபரப்பு ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
?♈?காவலர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
advertisement by google
?♈?விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவலர் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. ஆயுதப்படை காவலர் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் காவலர் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google