இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
சென்னையில்தென்னகரயில்வே அமைக்கும் முடிய தரை வடிவிலான சிமெண்ட் பாலத்தினை அமைச்சர் திரு D.ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்
advertisement by google
சென்னையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையின் மேல் திறந்த நிலையில் உள்ள ரயில்வே இரும்பு பாலத்திற்கு பதிலாக 3.61 கோடி ரூபாய் செலவில் மூடிய தரை வடிவிலான சிமெண்ட் பாலத்தினை தென்னக ரயில்வே அமைக்கும் பணியினை அமைச்சர் திரு.D.ஜெயக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். இப்பணி 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெறும். இந்நிகழ்ச்சியில் ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google