இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பொங்கல் விழாவில் கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய அஇஅதிமுக எம்.எல்.ஏ .எட்டி மடை சண்முகம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பொங்கல் விழாவில் நடனமாடிய எம்.எல்.ஏ

advertisement by google

கோவை க.க.சாவடி சின்னையாகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது. கிணத்துக்கடவு அதிமுக எம்எல்ஏ எட்டிமடை ஏ சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

advertisement by google

விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முருகன் வரலாறை கூறும் வள்ளிக்கும்மி நடனமும் நடந்தது. 40க்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நடனமாடினர். வள்ளிக்கும்மியை தொடங்கி வைத்து மாணவிகளுடன் சேர்ந்து எம்எல்ஏ சண்முகமும் சிறிது நேரம் நடனமாடினர். வளைந்து நெளிந்து உற்சாகமாக கும்மி அடித்து எம்எல்ஏ கைத்தட்டல்களை பெற்றார். 
⬇️⬇️⬇️

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button