தமிழகம்
-
கோவில்பட்டியில் தமிழ் தெரியாத ஊழியரால் டிக்கெட் எடுப்பதில் தாமதம்-பயணிகள் கடும் வாக்குவாதம்,பரபரப்பான கோவில்பட்டி இரயில்வே நிலையம்
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும்…
Read More » -
பண்ருட்டி அருகே மாணவனுக்கு முடி திருத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
பண்ருட்டி:கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பண்ருட்டி டி.எஸ்.பி. பழனி ஆகியோர் உத்தரவின்படி பண்ருட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்…
Read More » - advertisement by google
-
பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்
பட்ஜெட் திமுக வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்: தமிழ்நாடு…
Read More » -
சசிகலா – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: இணைந்து பயணிப்பது குறித்து சசிகலா -ஓபிஎஸ் விளக்கம்
சென்னை: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சனிக்கிழமை நேருக்கு நேராக சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு சில நொடிகளே நீடித்தபோதிலும்…
Read More » - advertisement by google
-
பசுமை மின்சாரத்துக்கு தனி நிறுவனம் உதயம்: மின் உற்பத்தி பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு
சென்னை: தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மறுசீரமைக்கும் வகையில், மூன்று நிறுவனங்களாக பிரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில்…
Read More » -
திருப்பூரில் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: 2 பேர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டதாக மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில்…
Read More » - advertisement by google
-
தமிழகம் முழுவதும் திடீரென ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரம் பதிவு செய்து சாதனை
சென்னை:பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுவாக ஆண்டு தோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும்.…
Read More » -
கோயம்பேட்டில் பரபரப்பு- ஆம்னி பேருந்துகளையும், பயணிகளையும் திருப்பி அனுப்பும் போலீசார்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு சென்னை கோயம்பேடுக்கு திரும்பும் ஆம்னி பேருந்துகளை திருப்பி அனுப்பப்படுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள்…
Read More » - advertisement by google
-
அதிமுக -வில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்
பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தமிழக பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு…
Read More » -
குடும்ப தகராறு காரணமாக ,மாமனாரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனை அருகே உள்ள மணியம்மை தெருவை சேர்ந்தவர் ஜமால் பாஷா (வயது 61). இவர் மொபட்டில் அலுமினிய பாத்திரங்களை பல்வேறு இடங்களுக்கு…
Read More » - advertisement by google