இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
ஸ்ரீவைகுண்டம் புறக்காவல் நிலையத்திற்கு புதியதாக சிசிடிவி கேமரா -மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
ஸ்ரீவைகுண்டம் புறக்காவல் நிலையத்திற்கு புதியதாக சிசிடிவி கேமரா -மாவட்ட எஸ்பி திறந்து வைத்தார்
advertisement by google
✍ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.டி.கே நகர் என்னும் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் புறக்காவல் நிலையம் உள்ளது. இந்தப் புறக்காவல் நிலையத்தில் புதியதாக 5 சி.சி.டிவி கேமராக்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினரால் அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சி.சி.டிவி கேமராக்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (22.09.2020) திறந்து வைத்து பார்வையிட்டார்.
advertisement by google
✍இந்த நிகழ்வின்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google