சென்னை தேனாம்பேட்டையில் திருமணமான 3 மாதத்தில் ரூ.10 லட்சம் வரதட்சனை கேட்ட 2 பேர் கைது
advertisement by google
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் திருமணமான 3 மாதத்தில் பெண் வீட்டாரிடம் ரூ.10 லட்சம் வரதட்சனை கேட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நத்நினி என்பவரை திருமணம் செய்த கணவர் தலைமறைவான நிலையில் அண்ணன் முருகானந்தம், சித்தி சசிகலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
advertisement by google
_____________________
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google