தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை பெற்று, குணமடைந்த 66பேர் டிஸ்சார்ஜ் ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை பெற்று, குணமடைந்த 66பேர் டிஸ்சார்ஜ்

advertisement by google

✍தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 66 பேர் இன்று (13/07/2020) நன்கு குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மருத்துவமனை முதல்வர் ரேவதிபாலன், மருத்துவத்துறை பேராசிரியர்கள் மற்றும் உறைவிட மருத்துவர் முன்னின்று பழங்கள் கொடுத்து அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

advertisement by google

✍இதையடுத்து மாலை 6மணி நிலவரப்படி 282 பேர் நோய்த்தொற்றின் காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button