இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தக்காளி சாதத்தில் பீடி துணைவட்டாட்சியர் அதிர்ச்சி

advertisement by google

நான் மதிய உணவு உண்ண தென்காசி நியூ ஆனந்தபவன் ஹோட்டலில் இன்று (05.10.2019) மதியம் 02.23 மணியளவில் தக்காளி சாதம் வாங்கி கொண்டு வந்து அலுவலகத்தில் வைத்து சாப்பிட்டுக்கொண்டு கொண்டிருக்கும் போது தக்காளி சாதத்தில் பீடி கிடந்தது. இவ்வளவு சுகாதாரமற்ற முறையில் மக்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு தயார் செய்து வியாபாரம் செய்து வரும் தென்காசி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள நியூ ஆனந்தபவன் veg restaurant ஹோட்டலின் தரமற்ற உணவு தயாரிப்பு முறைகள் குறித்து செய்தி பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
ஜெகநாதன்
துணை வட்டாட்சியர்,
தென்காசி.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button