இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் குருதிகொடை முகாம் ?

advertisement by google

தமிழ் தேசிய தலைவரின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பில் ..

advertisement by google

கோவில்பட்டி , மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்

advertisement by google

குருதிகொடை முகாம் நடைபெற்றது

advertisement by google

இதில் கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர்கள் , ஒன்றிய , நகர நிர்வாகிகள் பாசறை பொறுப்பாளர்கள் , தாய் தமிழ் சொந்தங்கள் என பலரும் திரளாக பங்கேற்று குருதி கொடையாளித்தனர்

advertisement by google

குருதி கொடையளித்த சொந்தங்கள் அணைவருக்கும் மண்டல செயலாளர் ( தூத்துக்குடி ) மா.வெற்றி சீலன் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button