இந்தியாதொழில்நுட்பம்

ரிங்க்டோன் நேரம்30 வினாடிகளாக இருக்க வேண்டும் டிராய் உத்தரவு

advertisement by google

ரிங்க்டோன் நேரம் 30 வினாடிகளாக இருக்க வேண்டும்.

advertisement by google

செல்போன் அழைப்புமணி 30 வினாடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது.

advertisement by google

செல்போனில் ஒருவர் அழைக்கும்போது 30 வினாடிகளுக்குள் அழைப்புமணி நின்றுவிடுவதாக புகார் எழுந்தது. இதனால் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடைந்து வருவதாக ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

advertisement by google

இந்நிலையில், தரைவழி தொலைபேசி மற்றும் செல்போன் சேவைகள் தொடர்பான சட்டத்தில் புதிய திருத்தங்களை டிராய் நிறுவனம் மேற்கொண்டது. அந்தத் திருத்தங்களின்படி, செல்போனில் அழைப்பு மணி ஒலிக்கும் நேரம் 30 வினாடிகளாக இருக்க வேண்டுமெனவும், தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும் நேரம் 60 வினாடிகளாக இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button