இந்தியா

கோவில்பட்டி தேவர் சமூக நலச் சங்கம் சார்பில் சீர்மரபினர் பிரிவுக்கு மத்தியரசின் சலுகைகள் &சான்றிதல்கள் கிடைக்க, முகாம் நடத்த வலியுறுத்தி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாண்புமிகு அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை நேரில் சென்று மனு அளிப்பு?

advertisement by google

கோவில்பட்டி தேவர் சமூக நலச் சங்கம் சார்பில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி கீதா ஜீவன் அவர்களை நேரில் சென்று மனு அளித்தனர் மனுவில் தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் தேவர் சமூகம் சீர் மரபினர் பிரிவுக்கு உள்ள மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்க முகாம் நடத்தவும் சீர் மரபினர் சான்றிதழ் கிடைக்க மற்றும் சீர்மரபினர் சார்ந்த சலுகைகள் நலத்திட்ட உதவிகள் மானியங்கள் கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவர் சமுதாயம் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது இதில் தலைவர் அசோக்குமார் செயலாளர் வேல்முருகன் பொருளாளர் கார்மேக பாண்டியன் துணைத் தலைவர் பூல் பாண்டியன் துணைச் செயலாளர் மாரிமுத்து நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜமார்த்தாண்டன் சின்ன மாரிமுத்துமனு அளித்தனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button