இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர், பிரதமருக்கு,முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி வாழ்த்து?

advertisement by google

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

advertisement by google

ஆங்கிலப் புத்தாண்டு 2020 இன்று பிறந்துள்ளது. இதையொட்டி, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரவுமுதலே புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

advertisement by google

இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்.

advertisement by google

இதேபோல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கும் அவர் வாழ்த்து கூறி கடிதம் அனுப்பி உள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button