இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

காவலன் செயலியை10 நாட்களில் மூன்றரை லட்சம் பேர் பதிவிறக்கம் -சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன்?

advertisement by google

♦காவலன் செயலியை 10 நாட்களில் மூன்றரை லட்சம் பேர் பதிவிறக்கியுள்ளனர் – ஏ.கே. விஸ்வநாதன்

advertisement by google

?காவலன் செயலியை கடந்த 10 நாட்களில் சுமார் மூன்றரை லட்சம் பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

advertisement by google

?சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் காவலன் செயலி குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

advertisement by google

?இதில் பங்கேற்று பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு குற்றங்கள், திருட்டு சம்பவங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button