தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கோவில்பட்டிவாசன்மருத்துவமனையில் முப்பெரும்விழா

advertisement by google

கோவில்பட்டி டைனமிக் சங்கம் சார்பில் 150 வது காந்திஜெயந்தி விழா இலவசகண்பரிசோதனை முகாம் ,வாசன்மருத்துவமனையின்நான்காம் ஆண்டு துவக்கவிழா ஆகிய முப்பெரும்விழா பசுவந்தனைரோடு வாசன் மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.விழாவில் அரிமா சங்க தலைவர் பிரான்சிஸ் ரவி தலைமை தாங்கினார் .சங்க பொருளாளர் அரிமா மரு சீனிவாசகன் வரவேற்று பேசினார். பட்டையத் தலைவர் அரிமா அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் காந்தியடிகளின் சிறப்புகளை பேசினார்.கண்பரிசோதனை முகாமை அரிமா மரு காளீஸ்வரி துவக்கி வைத்தார்.செயலாளர் அரிமா வழக்கறிஞர் ராமசாமி நன்றி தெரிவித்தார் .விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாக அதிகாரி அரிமா மரு சங்கரநாரயணன் செய்து இருந்தார்.விழாவில் அரிமா வெங்கடாசலம் கணேஷ்குமார் மற்றும் ஏராளமான பொது மக்களும் பயணாளிகளும் கலந்துகொண்டனர். News:விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button