t
ரோட்டில் சுற்றி திரியும் மாடு குறுக்கே பாய்ந்து, பயங்கர விபத்து, வாலிபர் பலி✍️ தூத்துக்குடி அருகே பரிதாபம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
மாடு குறுக்கே பாய்ந்து விபத்து-வாலிபர் பலி*
advertisement by google
தூத்துக்குடி:
advertisement by google
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் அருண்பிரபாஸ் (வயது 27). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
advertisement by google
நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். புதுக்கோட்டை அருகே சென்ற போது எதிரே ஒரு மாடு குறுக்கே பாய்ந்தது.
advertisement by google
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவர் மாடு மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அருண்பிரபாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
advertisement by google
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
advertisement by google
advertisement by google