t

தலீத்வாலிபர்கால்மேல் கால்போட்டு அமர்ந்ததற்கு அரிவாள் வெட்டு

advertisement by google

தேனியில் தலித் இளைஞர்
தன் சொந்த வீட்டின் முன்பு நாற்காலியில்
கால் மேல் கால் போட்டு அமர்ந்ததற்க்கு
அறிவாள் வெட்டு!!!!!
சாதி வெறி காட்டு மிராண்டிகள் வெறிச்செயல்….!

advertisement by google

தேனி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் அரங்கேறி கொண்டிருக்கும் சாதிய வெறியாட்டம்!!!!
தேனி மாவட்டம் கோடாங்கிப் பட்டியில் பட்டியலின அருந்ததியர் தெருவில்
சுந்தர் என்பவர் விட்டின் முன்னால் திண்ணையில் சேர் போட்டு கால்மேல் கால் போட்டு உட்க்கார்ந்திருந்ததை பார்த்துஅவ்வழியே சென்ற சாதி வெறியன் ஆத்திரம் அடைந்து தன் தந்தையை அழைத்து வந்து
(மனோஜ் த/பெ கண்ணன்
கண்ணன் த/பெ மொக்கய்யா ) என்பவர்கள் என் முன்னே கால் மேல் கால் போட்டு உட்காருகிறாயா சக்கிலிய பயலுகலுக்கு எவ்வளவு தைரியம்
என்று அருவாளில் தலையில் வெட்ட ரத்த வெள்ளத்தில் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் சாதிவெறியர்கள் மீது SC.ST.கொலை முயற்சி மற்றும் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கயவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி
தமிழ்ப்புலிகள் கட்சி பொறுப்பாளர்கள்
PC பட்டி காவல் நிலையத்திற்க்குள் போராட்டத்தில் ஈடுபட்டனார்.தேனியில் இதுபோன்ற சாதிய வன்முறைகள் தலித் மக்களுக்கு தொடர்கிறது. தமிழக அரசு மற்றும் தேனி மாவட்டஆட்சியர் விரைந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button