பயனுள்ள தகவல்

தேவைகள் என்னவோ தீர்க்க போவதில்லை ஒன்று போனால்…….? அன்பு ஒருபோதும் வேண்டும் என்று கேட்பதில்லை………..? முழுவிளக்கம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

தேவைகள் என்னவோ தீரப்போவதில்லை..
ஒன்று போனால் மற்றொன்று
வாழும் நாட்களில் மகிழ்ச்சியையும் மன அமைதியையும்
தேடுங்கள்
வசதிகள் இல்லை நம் வாழ்க்கை
வாழ்தலில் உள்ளது வாழ்க்கை..

advertisement by google

நமக்கு பிடிச்சவங்க கூட இருக்கிறதை விட
நம்மள புரிஞ்சுக்கிறவங்க கூட இருந்தா வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..

advertisement by google

பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல அவர்களை அதிகமாக நினைப்பதற்கே..
நீங்கள் அடைவது எல்லாம் இறைவன் உங்களுக்கு தருகின்ற பரிசு..

advertisement by google

இழப்பதெல்லாம் நீங்கள் அடுத்தவருக்கு தருகின்ற வாய்ப்பு..

advertisement by google

பிறரிடமிருந்து பொய்யான நேசமோ வெறுப்போ இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால்
விலகிவிடுங்கள்..

advertisement by google

அது உறவாகினும்
நட்பாகினும்..

advertisement by google

அகம் முகம் மலர்ந்த நட்புகளுக்கு இனிய நற்காலை வணக்கம்,

advertisement by google

வாழ்க வளத்துடன்! விண்மீன்நியூஸ்?

2? அன்பு ஒருபோதும் “வேண்டும்’ என்று கேட்பதில்லை. அது எப்போதும் கொடுக்கவே செய்யும்.

? உண்மையான அன்பு தியாகம் செய்யும். பலனை எதிர்பார்க்காது. அன்பை விட அதிக பலம் வாய்ந்ததும், பணிவுடையதும் வேறு எதுவும் கிடையாது.

? பாவங்கள் எல்லாம் அந்தரங்கமாகவே செய்யப்படுகின்றன. நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் கடவுள் அறிவார் என்பதை உணர்ந்து விட்டால் அந்தக்கணமே பாவம் செய்வதை விட்டு விடுவோம்.

? ரகசியமாகச் செய்யும் அனைத்துமே பாவம் தான். கடவுளின் கண்ணில் இருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது.

? கணவனுக்கும் மனைவிக்கும் இடையே களங்கமற்ற நிஜமான அன்பு இருக்க வேண்டும். வேறெந்த அன்பை காட்டிலும் இதுவே கடவுளுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல வல்லது.

  • காந்திஜி ✍?

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button