தமிழகம்
உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப் படுத்தக் கோரி 24 தமிழர்கள் [ வழக்குறைஞர்கள், சட்டப் படிப்பு மாணவ மாணவியர்கள், தமிழறிஞர்கள்] உயிரை பணயம் வைத்து மாபெரும் போராட்டம் கௌதமன் தலைமையில்
advertisement by google
உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப் படுத்தக் கோரி 24 தமிழர்கள் [ வழக்குறைஞர்கள், சட்டப் படிப்பு மாணவ மாணவியர்கள், தமிழறிஞர்கள்] உயிரை பணயம் வைத்து நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்தின் 7ஆம் நாளில்.போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளர் .திரைப்பட இயக்குனர் நடிகர் .வ.கௌதமன் அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டார்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google