கிரைம்
-
பள்ளி மாணவர்களை, ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கைது
கோலார்: கர்நாடகாவில், பள்ளி மாணவர்களை, ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில்…
Read More » -
பிரணவ் நகைக்கடை மோசடி வழக்கு விவகாரம் ?நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூ?எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி- நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60…
Read More » - advertisement by google
-
சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்
கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அஜய் பாபு என்பவரது மகள் ஜெயந்தி (32). இவர், சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்தநிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம்…
Read More » -
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் : மூன்று பேர் கைது
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய…
Read More » - advertisement by google
-
சென்னையில் இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் கொடுத்த விவகாரம்: மருத்துவ உதவியாளர் சஸ்பெண்ட்
சென்னையில் உயிரிழந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் கொடுத்த விவகாரத்தில் மருத்துவ உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத்தின் மனைவி சௌமியா. இவருக்கு,…
Read More » -
திருப்பூர் பல்லடம் தனியார் பள்ளி ஆசிரியரை நிர்வாணமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டல்; திருப்பூரில் 3 பேர் அதிரடி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம் மெஜஸ்டிக் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக…
Read More » - advertisement by google
-
சென்னையில்போதை ஊசி போட்டுக் கொண்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு: புளியந்தோப்பில் பரபரப்பு
சென்னை புளியந்தோப்பு பட்டாளம் காஜா சாகிப் தெரு பகுதியை சேர்ந்தவர் டேவிட் (எ) ராஜா (20). மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது புளியந்தோப்பு,…
Read More » -
பட்டப்பகலில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!
நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்தவர் ஹிரண்ண…
Read More » - advertisement by google
-
சேலத்தில் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரால் பரபரப்பு
சேலம்: சேலம் அருகே வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள…
Read More » -
சிவகாசி திருத்தங்கல் அரசு பள்ளி ஆசிரியரை வெட்டிய 2 மாணவர்கள் கைது
சிவகாசி அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய 2 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
Read More » - advertisement by google