பக்தி
-
ஸ்ரீ அன்னதானம் மங்கள சாய் பாபா கோவிலில் கும்பாபிஷேகம்✍️ 16.2.2023 மற்றும் 17.2.2023ஆம் தேதிவரை சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது, அன்னதானம்க்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்து சாய் அருள் பெற்று வளமோடு வாழுங்கள்.. ,BANK DETAILS.. M. ANBUMANI TAMILNAD MERCANTILE BANK A/C :No :233100720600203 Ifsc Code :TMBL0000233 DHARAVI BR MUMBAI.. Google PAY : 9892676373 PAYTM :9892676373 phonepay : 9892676373 Any Enquiry : 9892676373✍️முழுவிவரம்✍️
ஓம் சாய் ராம்,ஜெய் சாய் ராம் நமது ஸ்ரீ அன்னதானம் மங்கள சாய் பாபா கோவிலில் கும்பாபிஷேகம் இந்த வாரம் 16.2.2023 மற்றும் 17.2.,2023ம் நடைபெறுகிறது… அன்னாளில்…
Read More » -
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் ஓடைக்கரைதுலுக்கபட்டியில் ஸ்ரீ அன்னதானம் மங்கள சாய் பாபா கோவிலில் கும்பாபிஷேகவிழா?நாள் 16.2.2023 மாலை முதல் 17.2.2023 மாலை வரை, சாய் அருளால் கும்பாபிஷேகம்?கும்பாபிஷேகத்திற்க்கு உங்களால் முடிந்த அளவு உதவி செய்து சாய் ஆசிர்வாதம் பெற்று கொள்ள வேண்டுகோள்?M. Anbumani Tamilnad Mercantile Bank A/C : 233100720600203,IFSC Code : TMBL0000233 Gpay:9892676373 Paytm :9892676373 Phonepe : 9892676373?Any Enquiry Call:9892676373?மதுரை சுற்று வட்டாரம் இருந்து வருபவர்கள்… கவிதா சகோதரி.. 9994619959, முருகேஸ்வரி சகோதரி.. 9361866687?சென்னை சுற்று வட்டாரம்.. பாலு ஐயா… 9080556986?மணிகண்டன்9094108384?பிரியா 7904226764?இராமநாதபுரம்..கமுதி..அருப்புக்கோட்டை சுற்று வட்டாரம்…சாய் பூபதி… 9677528286 9787285716,?தென்காசி சுற்று வட்டாரம்…மாரியப்பன் அண்ணண்.. 9842141591?சிவகாசி சுற்று வட்டாரம்.. சுரேஷ்..: 9841111994,சாந்தி : 9443176363?திருவண்ணாமலை, விழுப்புரம் சுற்று வட்டாரம்..இந்தரகுமார் : 9952740789 சுந்தரராஜன் : 9994373159?புதுக்கோட்டை சுற்று வட்டாரம் குணமலா சகோதரி : 8973787487?தேனி, கம்பம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி வட்டாரம், மணி : 9892676373 / 9152636666?திண்டுக்கல், பழனி : அருண் அண்ணன் 9003944865?✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
ஓம் சாய் ராம் சாய் ராம் ஸ்ரீ அன்னதானம் மங்கள சாய் பாபா கோவில், ஓடைக்கரைதுலுக்கபட்டி, முக்கூடல், திருநெல்வேலி.. கும்பாபிஷேகம் விழா நாள் 16.2.2023 மாலை முதல்…
Read More » - advertisement by google
-
மதுரை முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி விருந்து, 250 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு பிரியாணி அன்னதானம், முனியாண்டி விலாஷ் கடைகாரர்களால்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
மதுரை :மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டிசுவாமி கோவில் உள்ளது. முனியாண்டி சுவாமிக்கு முழு உருவசிலை உள்ள கோவில்களில் இதுவும் ஒன்று.ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை…
Read More » -
கோவில்பட்டி மந்திதோப்பில், அம்மா பூமாதேவி ஆலயத்தில் அன்னதான பூஜை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அன்னதான பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை…
Read More » - advertisement by google
-
அவினாசி அருகே 1000 ஆண்டு பழமை வாய்ந்த சேவூர் அழகப்பெருமாள் கோவில் திருப்பணிகள் விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை
சேவூர், 1000 ஆண்டு பழமை வாய்ந்த சேவூர் அழகப்பெருமாள் கோவில் திருப்பணிகள் விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அழகப்பெருமாள் கோவில்…
Read More » -
கோவில்பட்டி, அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவானஐப்பசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்✍️ சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கொடிமரத்துடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்✍️பெருந்திரளான மக்கள் பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! கோவில்பட்டி, அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஐப்பசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரையில் மீனாட்சி…
Read More » - advertisement by google
-
புனித வின்சென்ட் தே பவுல் ஏழைகளுக்கு தொண்டு செய்யத் தன்னையே அர்ப்பணித்த ஒரு குரு ஆவார்✍️ இவருக்கு 1737ல் புனிதர் பட்டம் வழங்கபட்டு ,புனிதராக போற்றப்படுகிறார்✍️1712ல் முதன்முறை அவரது கல்லறை தோண்டப்பட்டபோது, அவருடைய உடல் முழுவதும் அழியாமல் இருந்த அதிசயம்✍️ 1737ல் புனிதர் பட்டத்திற்காக இவரது கல்லறை தோண்டப்பட்டபோது, எலும்புகளும் இதயமும் அழியாமல் இருந்த அதிசயம்✍️உலகம் முழுவதும் வின்சென்ட் தே சபை, ஏழைகளுக்கு செய்யும் தொண்டின் வரலாறு முழு தொகுப்பு கட்டுரை✍️ விண்மீன்நியூஸ்✍️மதிப்புகுரிய தலைமை ஆசியர் அந்தோனிசார்ஆசிரியர் அவர்களுக்கு நன்றி?வாழ்த்து சொல்லி ஞாபகப்படுத்தியற்காக?விண்மீன்நியூஸ்
புனித வின்சென்ட் தே பவுல் (24 ஏப்ரல் 1581 – 27 செப்டம்பர் 1660) கத்தோலிக்க திருச்சபையில் வாழ்ந்த, ஏழைகளுக்கு தொண்டு செய்யத் தன்னையே அர்ப்பணித்த ஒரு…
Read More » -
புதுமை நகர் பரலோக அன்னையே… உம் புகழ் கொண்ட கவி எழுத ஆசிக்கு கோடான நன்றிகள்… ?கவிதை தமிழன் , காமநாயக்கன்பட்டி?cell:7401319412?நான் பார்த்த முதல் முகம் நீ… கண்ணை மூடினால் கரு விழியில் நீ… கால் தடிக்கினாலும் உன் பெயரே… எழுந்தாலும் உன் பெயரே… தனிமையிலும் உன் பெயரே… இந்த மண்ணில் பிறக்க கடந்த சென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ… உம் தேரின் அச்சாணியாக இருந்திருப்பேனோ… தேரில் மிதி படும் சிறு கல்லாக இருந்திருப்பேனோ… அல்லது உமது காலடியில் உருகிய மெழுகாக இருந்திருப்பேனோ… உம் புகழை உலகறிய அருளானந்தரும் வீரமாமுனியும் செய்த முயற்சிகள் வெற்றியே தந்தன… கிணற்றில் விழுந்து உயிர் பெற்ற சிறுமி ஆகட்டும், உம் சுரூபம் திருடி பார்வை இழந்த திருடனாக ஆகட்டும், இவை கண்களுக்கு புலபட்ட புதுமைகளே… கண்ணிற்கு புலப்படாமல் நடக்கும் புதுமைகள் ஏராளம்… மூன்று முறை ஆலயத்தை சுற்றி கும்பிடு சேவை செய்யும் குழந்தையும் சரி, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கும் வயதான மூதாட்டியும் புதுமையே… உம் பாதம் தொட்ட எலுமிச்சை நீர் எங்களுக்கு தீர்த்தமாக ஆவது சிலிர்க்க செய்கிறது… அரியணையில் இருந்து ஆட்சி புரிந்தாலும் உம் பிள்ளைகளின் இல்லத்திற்கு நீர் வருகை புரிவது மாபெரும் புதுமையே… இனி வரும் காலங்களில் தேர் வரும் பாதையை எங்கள் கண் இமைகள் கொண்டே பெருக்கி விட எங்களுக்கு ஆசி புரியும்… நன்றிக்கடனாக என்ன செய்வதென்று தெரியவில்லை இந்த புண்ணிய பூமியில் பிறந்ததற்கு… நீர் பிறந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமை இது… உம் முகம் கண்டு இந்நாள் செழிப்புர உம் வழியாக இறை மகன் இயேசு கிறிஸ்துவை மன்றாடுகின்றோம்…??? புதுமை நகர் பரலோக அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்… ~~கவிதை தமிழன்~~
புதுமை நகர் பரலோக அன்னையே… உம் புகழ் கொண்ட கவி எழுத ஆசிக்கு கோடான நன்றிகள்… நான் பார்த்த முதல் முகம் நீ… கண்ணை மூடினால் கரு…
Read More » - advertisement by google
-
செப்டம்பர் 08 அர்ச். தேவமாதா பிறந்த திருநாள்?மகிழ்ச்சியான வாழ்த்துகள்?முழுகருத்து?விண்மீன்நியூஸ்
செப்டம்பர் 08 அர்ச். தேவமாதா பிறந்த திருநாள். எந்த ஒரு தேசத்திலும் பட்டத்துக் குழந்தை பிறக்கும் நாளில் வெகு சந்தோஷமும் கொண்டாட்டமும் உண்டாவது சகஜமே. ஜென்மப் பாவமின்றி…
Read More » -
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீசித்தர் பீடத்தில்,10,008 கிலோ பச்சை மிளகாய் போட்டு “யாக வழிபாடு”? முழுவிவரம்?விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி சித்தர் பீடத்தில் 10,008 கிலோ பச்சை மிளகாய் போட்டு “யாக வழிபாடு” தூத்துக்குடி: தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில்…
Read More » - advertisement by google