-
இந்தியா
திருச்செந்தூர் கல்லாமொழி கடற்கரை வழியாக ரூ75 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்- 2 பேர் கைது
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கிராம கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைதொடர்ந்து தூத்துக்குடி ‘கியூ’…
Read More » -
உலக செய்திகள்
அரபிக் கடலில் பனமா நாட்டு சரக்கு கப்பலில் தீ விபத்து, இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் 12 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் தொடர்கிறது
மும்பை: பனாமா நாட்டு சரக்கு கப்பல் ‘மார்ஸ்க் ஃபிராங்க்பர்ட்’. கர்நாடகாவின் கர்வார் பகுதியில் இருந்து 17 மைல் தொலைவில், அரபிக் கடலில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது…
Read More » - advertisement by google
-
தமிழகம்
தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க திட்டம்
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான…
Read More » -
தமிழகம்
சென்னையில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை மீட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்
சென்னை: சென்னையில் வசிக்கும் நபர் ஒருவர் தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை குப்பையில் கொட்டிய நிலையில், தொலைந்து போன நகையை தூய்மைப் பணியாளர் மீட்டுக்கொடுத்துள்ளார். இது…
Read More » - advertisement by google
-
இந்தியா
மதிமுகவின் 30-வது பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருக்கும் விஜய் ஸ்ரீ மஹாலில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும்’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு
மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், திருச்சியில் போட்டியிட்ட மதிமுக…
Read More » -
தொழில்நுட்பம்
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமா. அதுவும் 265 கிமீ வேகத்தில்,இந்தியாவில் தனது முதல் மின்சார காரை காட்சிப்படுத்திய ஸியோமி நிறுவனம்
ஸியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதித்து 10வது ஆண்டை கொண்டாடுவதன் நினைவாக, தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்தது.இந்தியாவில் தனது முதல் மின்சார கார் ஆன…
Read More » - advertisement by google
-
தமிழகம்
அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் உத்தரவு
சென்னை:ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு…
Read More » -
இந்தியா
திருப்பூர் எரிவாயு குழாய் பதித்த பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தால் மூதாட்டி காயம்
திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள் (வயது 56)…
Read More » - advertisement by google
-
கிரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்,எதிரிகள் ஒரே குழுவாக கைகோர்த்து வீழ்த்தப்பட்டாரா?
சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி, பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை…
Read More » -
உலக செய்திகள்
காமநாயக்கன்பட்டி பசிலிக்கா புதுமைபுனித பரலோகமாதா பேராலயத்தில், பழமையான கல்வெட்டு பற்றிய தகவல் பலகை திறப்பு, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் படியெடுத்துப் படித்து ஆய்வு செய்து பழைய கல்வெட்டின், ஒவ்வொரு வரியையும் தற்போதைய எழுத்தில் எழுதிக் கொடுத்த, விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை பாளையங்கோட்டை மறை மாவட்ட மேதகு ஆயர் ச.அந்தோனிசாமி திறந்து வைத்தார்?முழுவிவரம் உள்ளே
பழமையான கல்வெட்டு பற்றிய தகவல் பலகை திறப்பு 400ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தேவாலயத்துக்கும், குருக்களுக்கும், சிஷ்யர்களுக்கும் எட்டையபுரம் பாளையக்காரர்களான செகவீர…
Read More » - advertisement by google