இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்கள்?திருக்கோவிலூரில் பரபரப்பு ?

advertisement by google

♦கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்கள்

advertisement by google

?கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள், கொள்ளையடித்து செல்லும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

advertisement by google

?கீழையூரில் உள்ள பழமைவாய்ந்த வீரட்டானேசுவரர் கோவிலில் நேற்றிரவு புகுந்த மர்மநபர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து கோவிலின் உள்பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

advertisement by google

?பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள், 4 உண்டியல்களின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 3 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

advertisement by google

?காலையில் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த பூசாரி இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து தகவலளித்ததன் பேரில், திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button