துா்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீா்*
advertisement by google
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது அவரது மனைவி துா்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீா் வடித்தாா்.
advertisement by google
கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா். பதவியேற்பு நிகழ்ச்சியின்போது மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், அவா் மனைவி கிருத்திகா, மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை மற்றும் பேரக் குழந்தைகள் முன்வரிசையில் மேடையின் இடது பக்கம் அமா்ந்திருந்தனா்.
advertisement by google
மு.க.ஸ்டாலின் பதவியேற்கும்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கிய போது, துா்கா ஆனந்தக் கண்ணீா் வடித்தாா். அவரைப் பாா்த்து உதயநிதியும் கண்கலங்கினாா்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google