தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்
தமிழகத்தில்50ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட முகாம்களில் போலியோ சொட்டுமருந்து – சுகாதாரத்துறை?
advertisement by google
தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்களில் போலியோ சொட்டு மருந்து-சுகாதாரத்துறை.
advertisement by google
தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
advertisement by google
ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி 19-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
advertisement by google
தமிழகத்தில், இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதற்காக 50 ஆயிரம் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google