அதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம்M.தங்கராஜ் அவர்களின் 67வதுநலத்திட்டம்,11.10.2020அன்றுஞாயிற்றுகிழமை13வது வார்டு அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கல்? விருநகரின் அனைத்து வார்டுகளுக்கும் இதுவரை வழங்கி சாதனை? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
அதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்களின் அண்ணதான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் கொடைவிழா, 11.10.2020 அன்று ஞாயிற்றுகிழமை விருதுநகர் சட்டமன்றம் 13வார்டு காசுக்கடை பஜாரில் அனைத்து குடும்பங்களுக்கும் , வழங்கல்? முழு விவரம் – விண்மீன்நியூஸ்
விருதுநகர் சட்டமன்றத்தின் அனைத்து பகுதிக்கும் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக நலத்திட்டங்களை செய்து வருகின்றார் , நேற்று 11.10.2020 அன்று ஞாயிறுக்கிழமையுடன் விருதுநகரின் அணைத்து வார்டு குடும்பங்களுக்கு கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் வழங்கி சாதனை படைத்துள்ளார்.அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் .
ஏழை எளிய குடும்பங்களுக்கும் கொடை வள்ளல் கோகுலம் தங்கராஜ் இன்முகத்துடன் வழங்கினார் ,இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள்நிறைந்த ஆசியுடனும்.
கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்
கழக
ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்
ஆசியுடனும்
விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ,
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்
விருதுநகர் நகராட்சி உட்பட்ட13வது வார்டு பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும்
விருதுநகர் நகரக் கழக செயலாளர் முகம்மது நெய்னார் தலைமையிலும் மற்றும்
நகரக் கழக நிர்வாகிகள்
ஆகியோரின் முன்னிலையில்
கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் மக்களின் அண்ணதான அண்ணாச்சி
கோகுலம் M.தங்கராஜ் அவர்கள்
11.10.2020 அன்று ஞாயிற்று கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆற்றுவித்தார்கள்