மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி யில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி யில் விவசாயிகள் சாலை மறியல்
மோதகம் பிர்க்கா 14 கிராமங்களுக்கு மக்காச்சோள பயிருக்கு 2018 19 காண பயிர் காப்பீட்டை வேளாண்மை துறை புள்ளியியல் துறை இன்சூரன்ஸ் துறை ஆகிய மூன்று துறைகளும் விவசாயிகளின் பயிர் காப்பீட்டில் மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்சூரன்ஸ் துறை வேளாண்மைத் துறை புள்ளியல் துறை இந்த மூன்று துறைகளும் சேர்ந்துதான் விவசாயிகளுக்குஎதிராக கூட்டுச்சதி செய்து உள்ளது இவர்களைக் கண்டித்து இன்று 9/2/2021டீ கல்லுப்பட்டி யில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ ஏ நாராயணசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் வையூர் தர்மராஜ் முருகேசன் பாலசுப்பிரமணியன் திருமால் கண்ணன் தங்கையா நல்லையா மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்
தமிழ் விவசாயிகள் சங்கம்