டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை…
View More ‘மோடி’ பெயர் குறித்த அவதூறு வழக்கு; ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை✍️ ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தது சூரத் நீதிமன்றம்✍️தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, உடனடியாக பிணையும் வழங்கி உத்தரவு✍️ முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்Category: இந்தியா
காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து 9 பேர் பலி12 பேர் பலத்த காயம்✍️உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாறி மாறி நிவாரணம் அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே இன்று பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர். 12 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…
View More காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து 9 பேர் பலி12 பேர் பலத்த காயம்✍️உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாறி மாறி நிவாரணம் அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்பிரதமர் மோடியை புகழும் சீன நாட்டு இளைஞர்கள்✍️ஜனநாயக தாக்குதல்களுக்கு மத்தியிலும் இந்தியா இலக்குகளை எட்டும் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு✍️ முழு விவரம்✍️விண்மீன் நியூஸ்
பீஜிங்:நம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் சீனாவில் பரவியுள்ள நிலையில், அங்குள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்களில், அவரை செல்லப் பெயர் சூட்டி பாராட்டி வருகின்றனர். நமக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் பல ஆண்டுகளாக எல்லை…
View More பிரதமர் மோடியை புகழும் சீன நாட்டு இளைஞர்கள்✍️ஜனநாயக தாக்குதல்களுக்கு மத்தியிலும் இந்தியா இலக்குகளை எட்டும் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு✍️ முழு விவரம்✍️விண்மீன் நியூஸ்ஈரோடு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியின் காங்கிரஸின் பழைமையான , வெற்றி வேட்பாளர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீர் நெஞ்சுவலி – ஆஸ்பத்திரியில் அனுமதி✍️✍️விண்மீன் நியூஸ்
சென்னை:சமீபத்தில் ஈரோடு கிழக்கு ✍️ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நெஞ்சுவலி – ஆஸ்பத்திரியில் அனுமதி✍️தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வென்றார். இதனைத்தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ.,…
View More ஈரோடு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியின் காங்கிரஸின் பழைமையான , வெற்றி வேட்பாளர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீர் நெஞ்சுவலி – ஆஸ்பத்திரியில் அனுமதி✍️✍️விண்மீன் நியூஸ்என்னதான் செய்யும் எனப் பார்த்துவிடலாம்’ என்ற எண்ணத்தில் புலியின் வாலைக் குச்சியால் தட்டிய விவசாயி✍️ கடித்து குதறிய புலி,உயிரிழந்த விவசாயி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
போபால்: புலியின் வாலைக் குச்சியால் தட்டிய விவசாயியின் உயிர்போனது. ‘என்னதான் செய்யும் எனப் பார்த்துவிடலாம்’ என்ற எண்ணத்தில் ஒரு குச்சியால் புலியின் வாலைச் சீண்டினார் சந்தோஷ், 35, என்ற இந்த ஆடவர். திடீரெனத் திரும்பி…
View More என்னதான் செய்யும் எனப் பார்த்துவிடலாம்’ என்ற எண்ணத்தில் புலியின் வாலைக் குச்சியால் தட்டிய விவசாயி✍️ கடித்து குதறிய புலி,உயிரிழந்த விவசாயி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது✍️அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார்✍️ ஒரு கட்சிக்கு மாநில தலைவரெல்லாம், அரசியல் தலைவர் ஆகிவிடமுடியாது✍️ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பேட்டி ✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
சென்னை: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மார்ச் 8) செய்தியாளர்களை…
View More அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது✍️அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார்✍️ ஒரு கட்சிக்கு மாநில தலைவரெல்லாம், அரசியல் தலைவர் ஆகிவிடமுடியாது✍️ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பேட்டி ✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்இந்தியாவுக்கு துரோகம் செய்யாதீர்கள் -ராகுல்காந்திகு மத்திய மந்திரி கண்டனம்
புதுடெல்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி ஒரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் ஜனநாயகத்தின் கட்டமைப்புகள் கொடூரமாக தாக்கப்படுவதாகவும், ஜனநாயக உலகின் அங்கமாக…
View More இந்தியாவுக்கு துரோகம் செய்யாதீர்கள் -ராகுல்காந்திகு மத்திய மந்திரி கண்டனம்தமிழ்நாட்டில்வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை – இந்தியில் பேசி கிருஷ்ணகிரி எஸ்பி எச்சரிக்கை✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கிருஷ்ணகிரி: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அவதூறு வீடியோக்களை யாரேனும் பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தி மொழியில் பேசி வீடியோ வெளியிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி சரோஜ்குமார் தாகூர்…
View More தமிழ்நாட்டில்வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை – இந்தியில் பேசி கிருஷ்ணகிரி எஸ்பி எச்சரிக்கை✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்மேக்கப்பால் அழகான மணப்பெண்ணின் முகம், கொடுர பேய்பிடித்த முகம் மாதிரி மாற்றம், வெந்நீரில் ஆவிபிடித்ததால் வந்த விணை?திருமணத்தை நிறுத்திய மணமகன்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
பெங்களூரு:கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் 2-ந்தேதி (நேற்று முன்தினம்) அரிசிகெரேயில்…
View More மேக்கப்பால் அழகான மணப்பெண்ணின் முகம், கொடுர பேய்பிடித்த முகம் மாதிரி மாற்றம், வெந்நீரில் ஆவிபிடித்ததால் வந்த விணை?திருமணத்தை நிறுத்திய மணமகன்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்எனக்கென்று ஒரு வீடு இல்லை : ராகுல் காந்தி உருக்கம்
ராய்ப்பூர் :காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நவராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நேற்று பேசும்போது தனக்கென்று ஒரு வீடு இல்லை என்று உருக்கமாகக்கூறினார்.இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-1977-ல் நாங்கள் இருந்த (அரசு)…
View More எனக்கென்று ஒரு வீடு இல்லை : ராகுல் காந்தி உருக்கம்