இந்தியா
-
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு
சென்னை:தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து…
Read More » -
அசாமில் வாக்கு இயந்திரத்துடன் சென்ற வாகனம் ஆற்றில் மூழ்கியதால் பரபரப்பு… வீடியோ
இந்தியா முழுவதும் இன்று 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் லகிம்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.சதியா என்ற இடத்தில்…
Read More » - advertisement by google
-
சிதம்பரத்தில் திருமாவளவன் கண்முன்னே பிரசாரத்தில் வாலிபர்கள் மோதல்
புவனகிரி:திருமாவளவன் பிரசாரத்தில் வாலிபர்கள் மோதலில் ஈடுப்பட்டனர்.சிதம்பரம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சென்று…
Read More » -
‘ஊழல் இல்லா ஆட்சி தந்த மோடி’ – தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த நடிகை ராதிகா
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா, விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று காலை விருதுநகர் அய்யனார் நகரில் பிரச்சாரத்தைத்…
Read More » - advertisement by google
-
பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது – அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் : காரணம் என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும்…
Read More » -
பாவத்த ,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி; டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
புதுடெல்லி, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர்…
Read More » - advertisement by google
-
பிரதமர் மோடி இன்று வாகன பேரணி: சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.…
Read More » -
ஓங்கி முட்டி தள்ளிய பூம்பூம் மாடு- நூலிழையில் உயிர் தப்பிய நபர்: பரபரப்பாக வைரலாகும் வீடியோ
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மகாலக்ஷ்மி நகர் லேஅவுட் பகுதியில் சாலையில் பெண் ஒருவர் பூம்பூம் மாட்டை இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்துக்…
Read More » - advertisement by google
-
கறி இறைச்சிக்காக கன்று குட்டியை வெட்ட முயன்ற வியாபாரி: கலெக்டர் முயற்சியால் மீட்பு
புதுச்சேரி:புதுச்சேரி-விழுப்புரம் சாலை உழவர்கரையில் உள்ள இறைச்சி கடையில் ஒரு கன்று குட்டியை இறைச்சிக்காக வெட்டி கொல்வதற்கு கொண்டு வந்தனர்.இதை பார்த்த தனியார் அமைப்பின இறைச்சிக்காக கன்று குட்டிகள்,…
Read More » -
கச்சத்தீவுக்கு ராமநாதபுரம் மன்னர் உரிமை கோரலாம்: புதிய விவாதங்களை எழுப்பியுள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
திருச்சி: கச்சத்தீவுக்கு ராமநாதபுரம் மன்னர் உரிமை கோர முடியும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருப்பது புது விவாதங்களை எழுப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் திமுகவும்…
Read More » - advertisement by google