இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் குடும்பத்திற்கு கொரோனா நிவாரணப்பொருட்களை அருட்தந்தை அமுதராஜ் வழங்கி சிறப்பித்தார். முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
R.C.நடுநிலைப்பள்ளி லிங்கம்பட்டி,10.05.2020 அன்று பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் அருட்தந்தை அமுதராஜ் அவர்கள் வழங்கினார்.நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஊராட்சி மன்றத்தலைவர்,பெரியோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.தாளாளர்,தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் தக்க ஏற்பாடுகளை செய்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google