இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்

காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டியின் சென்னை ASMநிறுவனத்தின் உரிமையாளர்கள் ASM செல்வராஜ், ASMபால்ராஜ் கொரனா நிவாரண உதவிபொருட்கள் வழங்கள்?முழுவிபரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டி சென்னை புகழ் தொழிலதிபர்கள் ASMசெல்வராஜ் ASM பால்ராஜ் அவர்கள் நிவாரண பொருட்களை கொப்பம்காவல் நிலையத்தில் காவல்துறையினரின் உதவியுடன் வழங்கினார்கள்*

advertisement by google

ASM குழுமம் நிறுவணம் சார்பாக வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மிளகு, சீரகம், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கபட்டது.
ASM நிறுவனத்தின் உரிமையாளர்கள் ASM செல்வராஜ் ,ASM பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறையின் அதிகாரிகள் கோவில்பட்டி ஆய்வாளர் சுதர்சன், கொப்பம்பட்டி உதவிஆய்வாளர்கள் , உதவிஆய்வாளர் சிவக்குமார் ,குருஷ்சுந்தர் , செந்தில், ஹரிபாலன் , தலைமைக் காவலர்கள், காவலர்கள்,காமநாயக்கன்பட்டி எட்டுநாயக்கன்பட்டி செவல்பட்டி , குருவிநத்தம் பெரியோர்கள் ,அருகிலுள்ள கிராமமக்கள் ,Asm சார்லஸ் ASM குடும்ப உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.

advertisement by google

அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்கள் அனைவர்க்கும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button