இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்
திருவேங்கடத்தில் பத்தாம் வகுப்பு மாணவி கார்த்திகாயினி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சேமித்து வைத்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தது தென்காசி மாவட்டமே நெகிழ்ச்சி? முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்க்காக சேமித்து வைத்த பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தது அப்பகுதியில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது
advertisement by google
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சுமித்ரா தம்பதியினரின் ஒரே ஒரு மகளான கார்த்திகாயினி அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இன்று பிறந்தநாளை நண்பர்களோடு கோலகலமாக கொண்டாட நினைத்த கார்த்திகாயினி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்க்காக சேமித்த ரூபாய் 2400 உண்டியல் பணம் மற்றும் பெற்றோர்கள் தனக்கு பரிசு பொருள் வாங்க வைத்திருந்த ரூபாயாய் 5000த்தையும் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருவேங்கடம் தாசில்தார் சுப்பிரமணியனிடம் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்வடைய வைத்தது
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google