இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

காட்பாடி கோவிலில் அம்மன் தாலி திருட்டு முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

காட்பாடி கோவிலில் அம்மன் தாலி திருட்டு

advertisement by google

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா காசிக்குட்டை கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.

advertisement by google

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கோவில் மூடப்பட்டுள்ளது.

advertisement by google

இந்நிலையில் நேற்று காலை, அப்பகுதி மக்கள் பார்க்கும்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

advertisement by google

உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போயிருந்தது.

advertisement by google

அம்மன் கழுத்தில் இருந்த தாலியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

advertisement by google

இது குறித்து கோவில் நிர்வாகிகள், விருதம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button