இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
காட்பாடி கோவிலில் அம்மன் தாலி திருட்டு முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
காட்பாடி கோவிலில் அம்மன் தாலி திருட்டு
advertisement by google
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா காசிக்குட்டை கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.
advertisement by google
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கோவில் மூடப்பட்டுள்ளது.
advertisement by google
இந்நிலையில் நேற்று காலை, அப்பகுதி மக்கள் பார்க்கும்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
advertisement by google
உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போயிருந்தது.
advertisement by google
அம்மன் கழுத்தில் இருந்த தாலியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
advertisement by google
இது குறித்து கோவில் நிர்வாகிகள், விருதம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.