உலக செய்திகள்மருத்துவம்
பிரேசிலில் கொரானா வைரஸால்244 பேர் இறந்தவர்களுக்கு சவகுழிகள் வெட்டப்பட்டிருக்கும் காட்சி? உலகமக்கள் அதிர்ச்சி?
advertisement by google
advertisement by google
பிரேசிலில் கொரோனா வைரஸால் 244 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சாவோ பாலோ நகரத்தில் உள்ள கல்லறையில் குழிகள் வெட்டி வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
advertisement by google
லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய கல்லறையைக் கொண்ட அந்நகரத்தில் கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் இறப்பு எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
advertisement by google
இந்நிலையில் பாதுகாப்பு கவசம் அணிந்த ஊழியர்கள் உயிரிழந்த ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
advertisement by google
அப்போது நூற்றுக் கணக்கில் அங்கு வெட்டி வைக்கப்பட்டுள்ள குழிகள் கொரோனா உயிரிழப்பு குறித்த அச்சத்தை விதைத்துள்ளன.
advertisement by google
advertisement by google
advertisement by google