இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி நாடார்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக நல்லாசிரியர் ஜாண்கனேஷ் பதவியேற்றார்?

advertisement by google

இன்று மாலை (09.3.2020) நல்லாசிரியர் ப.ஜான்கணேஷ் அவர்கள் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவியேற்ற போது ???? நாடார் மேல்நிலைப் பள்ளி ஆசிரிய பெருமக்கள் ,நாடார் சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள் , விண்மீன் நியூஸ் சார்பாக வாழ்த்துகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நல்லாசிரியர் ஜான்கணேஷ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணிதஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றி நன்மதிப்பை பெற்றவர் .பல பட்டிமண் றத்திற்கு நடுவராக பணியாற்றி புகழ் பெற்றவர் மற்றும் மகிழ்வோர் மன்றம், திருவள்ளுவர் மன்றம் என பலமன்றங்களில் பொறுப்பிலிருந்து சேவை மனப்பான்மை மிக்கவர். அவர் கூட சக ஆசிரியராக 2 வருடம் பணிபுரிந்து அன்பையும் அவரின் சேவைகளை நேரில் பார்த்தவர் என்ற முறையிலும் அவரின் பணி சிறக்க விண்மீன் நியூஸின் வாழ்த்துகள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button